பேருந்து நிலையத்தில் கடலைக்காரன் சொன்னான்நீ .....போய் விட்டாய் என்று பிறகு என்ன செய்வது -கடலை வாங்கி அசைப்போட்டேன் நீ காதலிப்பதாக சொன்னதை