கடலைக்காரன் Print
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 12:14

பேருந்து
நிலையத்தில்
கடலைக்காரன் சொன்னான்

நீ .....
போய் விட்டாய் என்று

பிறகு
என்ன
செய்வது -


கடலை வாங்கி
அசைப்போட்டேன்
நீ
காதலிப்பதாக
சொன்னதை

Last Updated on Friday, 19 October 2012 13:25