உருளைக்கிழங்கு வறுவல் |
Written by |
வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012 11:04 |
There are no translations available. நம்ம வீடு ஆண்களுக்கு எப்பவுமே குசும்பு அதிகம். வகை வகையா சமைக்கும் போதெலாம் அதை தொட்டு கூட பார்க்க மாட்டாங்க ஆனா என்னைக்குபொறியல் இல்லையோ அன்னைக்கு தான் உண்ணா விரதம் இருப்பாங்க. இந்த மாதிரியான சூழ்நிலை எல்லா வீடுகளிலும் நடக்கும் .அந்த நேரத்தில் வெறுப்பை வறுத்து கொட்டாமல் உருளை கிழங்கை உதவிக்கு கூப்பிட்டுங்க. உருளையை விரும்பாதவங்க பணத்தை விரும்பாதவங்க மாதிரிதான். பணத்தை விரும்பாத மனிதன் பிறந்திருக்கானா ? இல்லையே பிறகேன் கவலை தட்டுல பரிமாறின சாதத்துல குழம்பை ஊற்றி சாப்பிட சொல்லிவிட்டு , சமையலறைக்கு போங்க
மிளகாய் தூள் , மஞ்சள் தூள் உப்பு - தேவையான அளவு ( கோபத்தில் அள்ளி கொட்டிடாதிங்க )
கருவேப்பிலை அதிகமாக சேர்க்கவும் ஏனெனில் அது தான் இந்த வறுவலை பிரகாசப்படுத்தும்.
|
LAST_UPDATED2 |